Tuesday, July 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இங்கு போனால் திரும்பமாட்டீர்கள்-மர்மத்தீவு

October 20, 2016
in News, Tech
0
இங்கு போனால் திரும்பமாட்டீர்கள்-மர்மத்தீவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கு போனால் திரும்பமாட்டீர்கள்-மர்மத்தீவு

அமானுஷ்யங்களும் மர்மங்களும் கேட்பதற்கும்,வாசிப்பதற்கும் சுவாரசியமாக இருக்கும்.

ஆனால் அந்த இடத்தில் நாம் ஒருநாள் போய் மாட்டிகொண்டால்தான் புரியும் கொடுமைகளின் உச்சம். யார் அறிவார் சில நேரங்களில் நன்மைபயக்கும் விதத்திலும் சில அமானுஷ்ய பயணங்கள் அமையலாம்.

உலகின் நிறைய மர்மமுடிச்சுக்கள் அவிழ்க்கபடாமலேயே காணப்படுகின்றன.அவ்வாறான ஒரு பதிவு தான் இதுவும்,

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் கென்யாவில் காணப்படும் “துர்கானா ஏரி” ஆகும்.சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரசியம் இங்கு காணப்பட்டாலும் தீராத மர்மம் ஒன்று காணப்படுகின்றமை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

துர்கானா ஏரியை சுற்றி சிறு சிறு தீவுகள் நிறைய காணப்படுகின்றன.அவற்றில் ஒன்று தான் “என்வைட்டினெட்”இதன் பொருள் “திரும்ப வராது” என்பதாகும்.பெயருக்கு ஏற்றால் போல் இங்கு செல்லும் மனிதர்கள் யாருமே திரும்பிவரமாடார்கள்.

ஆரம்பத்தில் இங்கு மனிதர்கள் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது போன்ற தொழில்களை அடிபடையாக வாழ்ந்துதான் வந்துள்ளனர்.மேலும் அவர்கள் தங்களது வர்த்தகத்திற்காக அண்மைய தீவுகளுக்கு சென்ற வண்ணம்தான் இருந்துள்ளனர்.ஆனால் காலப்போக்கில் வெளியே செல்லும் மக்களின் தொகை குறைவடையதுவங்கியுள்ளது.

ஒரு கட்டத்தில் யாருமே வராது போன காரணத்தினால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போக மர்ம தீவாக மாறியது “என்வைட்டினெட்”

கடந்த 1935ம் ஆண்டு விஞ்ஞானி “விவியன் பஸ்”என்பவரின் பணிப்பின் பெயரில்“மார்டின் ஷெப்லிஸ் மற்றும் பில் டேசன்”ஆகியோர் குறித்த தீவினை பற்றி ஆய்வு செய்ய அங்கு பயனித்துள்ளனர்.ஆனால் அவர்களும் திரும்பவில்லை

இந்த அதிர்ச்சியின் பின் ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை மேற்கொண்டனர்.

குறித்த தீவினை “ஹெலிகாப்டரில்” பறந்தபடி ஆய்வு செய்தும் எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை. பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்களும் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் அறவே அற்று போய் காணப்பட்டது.

இதை தொடர்ந்து அண்மைய தீவுகளில் வசிப்பவர்களிடம் தகவல்களை சேகரித்த போது. “அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்” என கூறப்பட்டது.

பிரமாண்ட ஒளி எப்படி வருகின்றது? அது மனிதர்களை எரித்து விடுகின்றதா?அப்படி என்றால் மனித எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டும் அவைகள் எங்கே என்ற கேள்விகளுக்கு இன்றளவும் பதில் கிடைக்கபெறவில்லை.

இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ள நிலையில் இங்கு காணப்படும் மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் பல வரான கருத்துக்கள் வலம் வந்தவண்ணம் தான் உள்ளது.

ஆனால் உண்மை ஒருபோதும் வெகுசீக்கிரமாக வெளிவராது என்பதில் ஐயமில்லை

Tags: Featured
Previous Post

அட்டகாசமான வசதிகளுடன் விரைவில் அறிமுகமாகின்றது Honor 6X

Next Post

கூடிய விரைவில் பிரபாகரனால் ஆபத்தில் சிக்கப்போகும் நல்லாட்சியும் மஹிந்தவும்!

Next Post
கூடிய விரைவில் பிரபாகரனால் ஆபத்தில் சிக்கப்போகும் நல்லாட்சியும் மஹிந்தவும்!

கூடிய விரைவில் பிரபாகரனால் ஆபத்தில் சிக்கப்போகும் நல்லாட்சியும் மஹிந்தவும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

காய்ச்சல், வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு!

July 8, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்க சேவை மையங்கள் வேண்டும் | வடக்கு ஆளுநர்

July 8, 2025
வடக்கு கிழக்கை பிரித்தது ஜேவிபிதான் | கருணா

விடுதலை போராளிகளாக சென்று பயங்கரவாதிகளானோம்!! பகிரங்கமாக ஒப்பு கொண்ட கருணா

July 8, 2025
வடக்கில் இடம்பெறும் தமிழ்தினப் போட்டிகளில் முறைக்கேடு: மன உளைச்சலில் மாணவர்கள்

வடக்கில் இடம்பெறும் தமிழ்தினப் போட்டிகளில் முறைக்கேடு: மன உளைச்சலில் மாணவர்கள்

July 8, 2025

Recent News

காய்ச்சல், வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு!

July 8, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்க சேவை மையங்கள் வேண்டும் | வடக்கு ஆளுநர்

July 8, 2025
வடக்கு கிழக்கை பிரித்தது ஜேவிபிதான் | கருணா

விடுதலை போராளிகளாக சென்று பயங்கரவாதிகளானோம்!! பகிரங்கமாக ஒப்பு கொண்ட கருணா

July 8, 2025
வடக்கில் இடம்பெறும் தமிழ்தினப் போட்டிகளில் முறைக்கேடு: மன உளைச்சலில் மாணவர்கள்

வடக்கில் இடம்பெறும் தமிழ்தினப் போட்டிகளில் முறைக்கேடு: மன உளைச்சலில் மாணவர்கள்

July 8, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures