Monday, January 30, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அனல் பறந்த முதல் டெஸ்ட்: வித்தை காட்டிய இங்கிலாந்து வீரர்கள்…போராடி டிரா செய்த இந்திய வீரர்கள்

November 14, 2016
in News, Sports
0
அனல் பறந்த முதல் டெஸ்ட்: வித்தை காட்டிய இங்கிலாந்து வீரர்கள்…போராடி டிரா செய்த இந்திய வீரர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அனல் பறந்த முதல் டெஸ்ட்: வித்தை காட்டிய இங்கிலாந்து வீரர்கள்…போராடி டிரா செய்த இந்திய வீரர்கள்

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குக்கின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து, இந்திய அணிக்கு 310 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ் கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 537 ஓட்டங்களும், இந்திய அணி 488 ஓட்டங்களும் எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 260 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் இங்கிலாந்து அணியின் தலைவர் குக் சதம் கடந்து 130 ஓட்டங்கள் குவித்தார். மற்றொரு ஆட்டக்காரரான ஹமீத் 83 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 310 ஓட்டங்களை நிர்ணயம் செய்துள்ளது.

அதன் பின்னர் 49 ஓவரில் 310 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் விஜய் (30), காம்பீர் (0) என வெளியேறினர்.

அடுத்து வந்த புஜாரா 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்தி்ல் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

ஆனால் அவருக்கு ஈடுகொடுத்து ஆடாமல் அடுத்தடுத்து வந்த இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இந்திய அணி 71 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தோல்வியை நோக்கில் சென்று கொண்டிருந்தது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கில் விளையாடி வந்தனர். இந்த ஜோடி போட்டியை டிராவில் முடித்துவிடும் என்று நினைக்கையில் அஸ்வின் 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அன்சாரி பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்து வந்த சகா 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் மறுமுனையில் விராட் கோஹ்லி மட்டும் நம்பிக்கையுடன் விளையாடினார்.இதனால் இந்திய அணி இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இரு அணி தலைவர்களும் போட்டியை டிரா செய்து கொள்வதாக சம்மதம் தெரிவித்தன்பேரில் ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Previous Post

துப்பாக்கி-2 எடுங்க முன்னணி பிரபலம் வேண்டுக்கோள்- முருகதாஸ் என்ன சொன்னார் தெரியுமா?

Next Post

அணியிலிருந்து பிராவோ நீக்கம்

Next Post
அணியிலிருந்து பிராவோ நீக்கம்

அணியிலிருந்து பிராவோ நீக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

ரொனால்டோவிற்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு

ரொனால்டோவிற்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு

January 30, 2023
மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

January 30, 2023
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வீதியில் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் | முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

January 29, 2023
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

January 29, 2023

Recent News

ரொனால்டோவிற்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு

ரொனால்டோவிற்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு

January 30, 2023
மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

January 30, 2023
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வீதியில் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் | முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

January 29, 2023
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

January 29, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures